ஏப்ரல் 2024 புலம் பன்னாட்டுத் தமிழியல் ஆய்விதழில் (Quarterly Peer Reviewed International Tamiloogy Journal) விக்கிமூலத்தில் புறநானூற்றுத் தரவு மேம்பாடு எனும் தலைப்பிலான எங்களது கட்டுரை வெளியாகியுள்ளது. புலம் ஆய்விதழ் பதிப்பாசிரியர், நிறுவனர் மற்றும் ஆசிரியர் குழுவினருக்கு நன்றி.
மீண்டும் பிறப்போம் என்பது உறுதி இல்லை உயிர் உள்ள வரை தான் அன்பு பாசமெல்லாம் பிறகு மிஞ்சுவது மகிழ்ச்சியான நாட்களின் நினைவுகள் மட்டுமே வாழும்வரை சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாய் வாழ்வோம் -கோகிலா